ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருபடியில்லை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருபடியில்லை………
உருபடியில்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளைவச்சி பார்த்து
மகிழ்ந்தான்
படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளைவச்சி பார்த்து
மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்
ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கு காவலிருந்தான்…….
காவலிருந்தான்
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களைப்போல் காத்து
வளர்த்தார்
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களைப்போல் காத்து
வளர்த்தார்
உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார்
உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்…..
தானும் இருந்தார்
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும்
இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும்
இல்லை
சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும்
இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும்
இல்லை
நன்றியுள்ள உயிர்கலெல்லாம் பிள்ளைதானடா
நன்றியுள்ள உயிர்கலெல்லாம் பிள்ளைதானடா
தம்பி நன்றிக்கெட்ட மகனை விட நாய்கள்
மேலடா
நன்றிக்கெட்ட மகனை விட நாய்கள் மேலடா……
நாய்கள் மேலடா
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலெ ஒன்று கூட உருபடியில்லை………
உருபடியில்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
No comments:
Post a Comment